நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11

பூஞ்சோலைகளால் சூழப்பட்ட

செ.குளோரியான்

பாடல்  - 11

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு
                                       மதுசூதபிரான் அடிமேல்
நாற்றம்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச்
                                      சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு
                                      பத்தும் வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகா
                                      நிற்பர் நீராயே.

மணம் நிறைந்த பூஞ்சோலைகளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபர், மதுசூதனனாகிய பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவர் பாடிய சொற்களின் தன்மையை உணர்ந்து, இந்தப் பத்துத் திருப்பாடல்களையும் பாடவல்லவர்கள், நீரூற்றுகளிலே உண்டாகும் நுண்ணிய மணலைப்போல, நீராக உருகுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT