நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 8

மூங்கில்போன்ற தோள்களை அணைத்து

செ.குளோரியான்

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல்நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி,
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுஉடை
முன்னை அமரர் முழுமுதலானே.

நப்பின்னையின் நீண்ட, மூங்கில்போன்ற தோள்களை அணைத்து மகிழ்கின்ற சிறப்புடைய பெருமான், அமரர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும் காரணமாகத் திகழ்கிறவன், அத்தகைய பெருமான், என்னைப் பிரிந்தாலும், என்னுடைய நல்ல நெஞ்சத்தைப் பிரிய எண்ணமாட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT