நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 7

எம்பெருமான் நப்பின்னைக்காக ஏழு

செ.குளோரியான்

கொண்டான் ஏழ்விடை,
உண்டான் ஏழ்வையம்,
தண்தாமம் செய்து என்
எண்தான் ஆனானே.

எம்பெருமான் நப்பின்னைக்காக ஏழு எருதுகளை வென்றான், ஏழு உலகங்களை உண்டான்,

அத்தகைய பெருமான், குளிர்ந்த பரமபதத்தின் மீது வைக்கும் விருப்பத்தை என் மீது வைத்தானே, என் எண்ணமாக ஆனானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT