நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 9

காக்கின்ற இயல்பைக்கொண்டவன்

செ.குளோரியான்

காக்கும் இயல்வினன் கண்ணபெருமான்
சேர்க்கைசெய்து தன் உந்திஉள்ளே
வாய்த்த திசைமுகன், இந்திரன், வானவர்,
ஆக்கினான் தெய்வ உலகுகளே.

காக்கின்ற இயல்பைக்கொண்டவன் கண்ணபெருமான், அழிவுக் காலத்தில் எல்லா உயிர்களையும் தன் வயிற்றில் சேர்க்கிறான், பின்னர் நற்குணங்கள் வாய்ந்த பிரம்மன், இந்திரன், தேவர்கள், தெய்வ உலகங்களையெல்லாம் அவனே ஆக்குகிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT