நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 10

ஏழு உலகங்களையும் உனக்குள்

செ.குளோரியான்

'கள்வா, எம்மையும் ஏழுஉலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ!' என்று
வெள்ஏறன், நான்முகன், இந்திரன், வானவர்
புள்ஊர்தி கழல்பணிந்து ஏத்துவரே.

வெள்ளை நிற இடபத்தைத் தனக்கு வாகனமாகக்கொண்ட சிவபெருமான், பிரம்மன், இந்திரன், தேவர்கள் என அனைவரும் எம்பெருமானை வணங்குவார்கள், கருடனை வாகனமாகக்கொண்ட அவனுடைய திருவடிகளில் பணிந்து, 'கள்வனே, எங்களையும் ஏழு உலகங்களையும் உனக்குள் தோற்றுவித்த இறைவனே' எனப் போற்றுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT