நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 2

ஆயிரம் தோள்களைத் துண்டித்தவரே

செ.குளோரியான்

வாள்நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம்இலீரே.

ஒளிநிறைந்த நெற்றியைக்கொண்ட இளம்பெண் இவள், உங்களைக் காண வேண்டும் என்ற ஆசையில் தனக்குள் நைந்துபோகிறாள்.

வலிமைமிகுந்த வாணாசுரனின் ஆயிரம் தோள்களைத் துண்டித்தவரே, உங்களை இவள் காணும்படி அருள்செய்யமாட்டீர்களா? உங்களுக்கு இரக்கமில்லையா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT