நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

தமிழ்த் திருப்பாடல்கள்

செ.குளோரியான்


பாடல் - 11

பாடு சாரா வினை, பற்று அற வேண்டுவீர்,
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடல் ஆன தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே.

பற்றுகள் அறவேண்டும் என்று விரும்புகிறவர்களே, மாடங்கள் நீண்டு விளங்கும் குருகூர்ச் சடகோபர் சொன்ன தமிழ்த் திருப்பாடல்கள் ஆயிரத்திலே இந்தப் பத்தையும் பாடி, ஆடுங்கள், எம்பெருமானின் திருவடிகளை வணங்குங்கள், வினைகள் உங்களை நெருங்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT