நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 6

திருமாலிருஞ்சோலை மலையிலே

செ.குளோரியான்

பாடல் 6

திருப்பேர் நகரான், திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்,
விருப்பே பெற்று, அமுதம் உண்டு களித்தேனே.

திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், திருமாலிருஞ்சோலை மலையிலே உறைகின்ற பெருமான் இன்றைக்கு என்னிடம் வந்தான், ‘இங்கேயே இருப்பேன்’ என்று என்னுடைய நெஞ்சு நிறையப் புகுந்தான், நான் அவருடைய விருப்பத்தைப் பெற்றேன், அமுதம் உண்டு களித்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT