நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 8

மேகத்தைப்போன்ற வண்ணம்

செ.குளோரியான்

பாடல் 8

சாரா ஏதங்கள்
நீர்ஆர் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆர் ஆர் அமரரே.

நீர் நிறைந்த மேகத்தைப்போன்ற வண்ணம் கொண்ட எம்பெருமானின் பெயரை யாரெல்லாம் ஓதுகிறார்களோ, அவர்களைப் பாவங்கள் சேராது, அவர்கள் அமரர்களுக்குச் சமமாவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT