முகப்பு
தினம் ஒரு தேவாரம்

101. நின்று மலர் தூவி  - பாடல் 10

புத்தர்களும் சமணர்களும்

Updated On : 11 ஜனவரி, 2019 at 11:31 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:38 PM


பாடல் 10:

    தேரர் அமணரும்
    சேரும் வகை இல்லான்
    நேரில் முதுகுன்றை
    நீர் நின்று உள்குமே

விளக்கம்:

Advertisement

உள்குதல்=தியானித்தல்; தேரர்=புத்தர்; நேரில்=நேர்+இல், ஒப்பில்லாத

பொழிப்புரை:

புத்தர்களும் சமணர்களும் தங்களது வினைப்பயனால் பெருமானைச் சென்று அடைய முடியாமல் நிற்கின்றனர்; அத்தகைய தீவினைகள் இல்லாதவராகிய நீங்கள் ஒப்பில்லாத முதுகுன்றத்து இறைவனை கண்டு வணங்கி அவனை குறித்து தியானம் செய்வீர்களாக. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.