வலைப்பூ

வாழ்க்கையும் தேடலும்

இளைஞன் ஒருவன் திறந்த வெளியில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அந்த வழியே வந்த முதியவர் ஒருவர், ""தம்பி என்ன தேடுறீங்க?'' என்று கேட்டார்.

DIN


இளைஞன் ஒருவன் திறந்த வெளியில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அந்த வழியே வந்த முதியவர் ஒருவர், ""தம்பி என்ன தேடுறீங்க?'' என்று கேட்டார்.

"என்னுடைய தங்க மோதிரம் ஒன்று விழுந்துடுச்சு. அதான் தேடுறேன்''

"எங்கே விழுந்துச்சு?''

இளைஞன் சற்றுத் தொலைவில் இருந்த மரங்களடர்ந்த இடத்தைக் காட்டினான்.

"அங்கே விழுந்ததுக்கு இங்கே தேடுறீங்களே... தம்பி?'' என்று கேட்டார் முதியவர்.

இளைஞன் சொன்னான்: "இங்கே தானே வெளிச்சமாக இருக்கு''
இதுபோலத்தான் நாமும் பல நேரங்களில் நாம் தொலைத்த இடத்தை விட்டுவிட்டு, தேட வசதியாக இருக்கும் இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

கோ.தமிழரசன், செஞ்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT