முகப்பு
சினிமா

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!

போர் பதற்றத்தால் நடிகர்அஜித்குமார், இன்று துபையிலிருந்து சென்னை வந்தடைந்தார்.

Updated On : 10 மார்ச், 2026 at 4:08 PM
பகிர்:

துபையில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு, சில போட்டிகளில் கலந்துகொண்டார்.

இதற்கிடையே, போர் பதற்றத்தை ஏற்படுத்தியதும் அஜித்குமார், இன்று துபையிலிருந்து சென்னை வந்தடைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →