சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
போர் பதற்றத்தால் நடிகர்அஜித்குமார், இன்று துபையிலிருந்து சென்னை வந்தடைந்தார்.
துபையில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு, சில போட்டிகளில் கலந்துகொண்டார்.
இதற்கிடையே, போர் பதற்றத்தை ஏற்படுத்தியதும் அஜித்குமார், இன்று துபையிலிருந்து சென்னை வந்தடைந்தார்.