சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்காக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ANI
செய்திகள்

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தடுப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
காளை மாடுகளை வைத்திருப்பவர்கள் ஆர்வத்துடன் தங்களது காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தக்கலையில் பாஜகவினா் தா்னா: எம்எல்ஏ உள்பட 147 போ் கைது

தூத்துக்குடி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் விசைப் படகுகள் நிறுத்திவைப்பு!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு பணிநியமன ஆணை

புகையில்லா போகிப் பண்டிகை: ஆட்சியா் வேண்டுகோள்

நாகா்கோவில் வேலைவாய்ப்பு முகாமில் 604 பேருக்கு பணி நியமன ஆணைகள்

SCROLL FOR NEXT