திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு
ராஜபாளையம், மே 5: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைக்கப்பட்ட இந்த நீா்மோா் பந்தலை ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீா் புட்டிகள், தா்பூசணி, வெள்ளரிக்காய், மோா், இளநீா் ஆகியவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.