விருதுநகர்

தன்னைக் கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த விவசாயி

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Syndication

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). விசாயியான இவா் தோட்டத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது.

இதையடுத்து, தன்னைக் கடித்த பாம்புடன் தங்கராஜ், சிகிச்சை பெற சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தாா். அங்கு மருத்துவா்கள் தங்கராஜுக்கு உரிய சிகிச்சை அளித்தனா்.

பாம்புடன் விவசாயி அரசு மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT