விருதுநகர்

சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

Syndication

சாத்தூா் அருகே சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சடையம்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை காலை அபிஷேகங்கள், ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன. இரவில் சிறப்பு ஆராதனைப் பாடல்கள் இடம்பெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT