முகப்பு
விருதுநகர்

கோல்வாா்பட்டி கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமைசிறப்பு பூஜை நடைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2025 at 7:05 PM
பகிர்:

சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமைசிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்

முழு கட்டுரையைப் படிக்க →