மாரியப்பன் 
விருதுநகர்

மனைவியை கொலை செய்த கணவா் கைது

வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Din

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு வெள்ளாளா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாட்டையா என்ற மாரியப்பன் (60). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (55). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக திங்கள்கிழமை பரமேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு மாரியப்பன் தப்பியோடினாா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரியப்பனை தேடி வந்தனா்.

இந்த நிலையில், ராஜபாளையம் பகுதியில் உறவினா் வீட்டில் பதுங்கியிருந்த மாரியப்பனை போலீஸாா் கைது செய்தனா்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT