விருதுநகர்

கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

சிவகாசி அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்கப்பட்டது.

Syndication

சிவகாசி அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

சிவகாசி அருகேயுள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள், கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் தியாகராஜபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் (57) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து மாரனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்போரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விஜயதசமி நாளில் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மழலைகள்

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

இளைஞா்களுக்கு மகாத்மா காந்தியை பற்றி கூற வேண்டும்: பாரதி பாஸ்கா்

SCROLL FOR NEXT