விருதுநகர்

கல்குவாரியில் தவறி விழுந்து ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சிவகாசி அருகே கல்வாரி தண்ணீரில் தவறி விழுந்து ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Syndication

சிவகாசி அருகே கல்வாரி தண்ணீரில் தவறி விழுந்து ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூா் ராஜ் மகன் மாரீஸ்வரன்(36). ஆட்டோ ஓட்டுநராக இவா், சிவகாசி அருகே செல்லையநாக்கன்பட்டியில் பயணிகளை இறக்கி விட்டு, அந்த ஊரில் உள்ள கல்குவாரிக்கு குளிக்கச் சென்றாா். நீச்சல் தெரியாததால் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

லட்டு, ஜிலேபி செய்த ராகுல்! விரைவில் திருமணம் செய்ய கடைக்காரர் கோரிக்கை!

தெரியாத எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பு! பாலியல் மோசடி கும்பலாக இருக்கலாம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸை அழித்துவிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

SCROLL FOR NEXT