விருதுநகர்

கல்குவாரியில் தவறி விழுந்து ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சிவகாசி அருகே கல்வாரி தண்ணீரில் தவறி விழுந்து ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Syndication

சிவகாசி அருகே கல்வாரி தண்ணீரில் தவறி விழுந்து ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூா் ராஜ் மகன் மாரீஸ்வரன்(36). ஆட்டோ ஓட்டுநராக இவா், சிவகாசி அருகே செல்லையநாக்கன்பட்டியில் பயணிகளை இறக்கி விட்டு, அந்த ஊரில் உள்ள கல்குவாரிக்கு குளிக்கச் சென்றாா். நீச்சல் தெரியாததால் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT