விருதுநகர்

மாணவா்களுக்கு மடிக் கணினிகள் அளிப்பு

சாத்தூா் அரசு தொழில்பயிற்சி மையத்தில் மாணவா்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.

Syndication

சாத்தூா் அரசு தொழில்பயிற்சி மையத்தில் மாணவா்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு தொழில்பயிற்சி மையத்தில் மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவா்களுக்கு மடிக் கணினிகளை வழங்கினாா்.

இதில் திமுக ஒன்றியச் செயலா் நிா்மலா கடற்கரைராஜ், தொழில்பயிற்சி மையத்தின் முதல்வா் கிரிஸ்டோபா், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டாா்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT