தினமணி கதிர்

தூது!

சட்டைப் பித்தான்கள் சட்டையின் அலங்காரப் பொருளாக மட்டுமல்ல, அரசு ரகசியங்கள் அனுப்பும் சாதனமாகவும் பயன்பட்டுள்ளன.

சரஸ்வதி பஞ்சு

சட்டைப் பித்தான்கள் சட்டையின் அலங்காரப் பொருளாக மட்டுமல்ல, அரசு ரகசியங்கள் அனுப்பும் சாதனமாகவும் பயன்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 1545 - ஆம் ஆண்டில் பிரெஞ்சு மன்னர், இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றியின் அதிகாரிகளுக்கு ரகசியமான இரண்டு கடிதங்களைப் பட்டு நூலில் வைத்துத் தைக்கப்பட்ட இரண்டு பொத்தான்களின் உள்ளே வைத்து அனுப்பினாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்க நகைகளை அளவிடும் பணி தொடக்கம்

வார பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT