தினமணி கதிர்

இந்தியர் எழுதிய முதல் ஆங்கில நாவல்!

DIN

பங்கிம் சந்திர சட்டர்ஜி, வங்க மொழியின் பிரபல எழுத்தாளர் "ராஜ்மோகனின் மனைவி'' என்று இவர் எழுதிய முதல் ஆங்கில நாவல் கி.பி. 1870 - ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நாவல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அந்த காலத்தில் வாசகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. முதல் பதிப்பு இருபதே நாளில் விற்பனை ஆயிற்று, இவரது ஆங்கில நூல்கள் இன்றும் உலகம் முழுவதிலும் பிரசித்தம்.
- உ. ராமநாதன், நாகர்கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT