கப்பலில் புத்தகம்
அறிஞர் அண்ணா அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது பிரபல புத்தகக் கடையில் நிறைய புத்தகங்களை வாங்கினார்.
அறிஞர் அண்ணா அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது பிரபல புத்தகக் கடையில் நிறைய புத்தகங்களை வாங்கினார். விமானத்தில் அவ்வளவு புத்தகங்களையும் ஏற்ற மறுத்ததால் கப்பலில் கொண்டுவர ஏற்பாடு செய்தார். ஆனால் அந்தக் கப்பல் இந்தியா வந்தபோது அண்ணா உயிருடன் இல்லை.