தினமணி கதிர்

மைக்ரோ கதை

DIN

ஒருவன் உருக்கமாக வேண்டினான். கடவுள் அவன் முன் தோன்றினார். 
"எனக்கு நல்ல மனைவியைக் கொடுத்ததற்கு நன்றி கடவுளே! ஏன் அவளை இவ்வளவு கருணை உள்ளத்தோடு படைத்தாய்?'' என்று கேட்டான் அவன்.
கடவுள் சொன்னார்: "அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
"ஆமாம், ஏன் இவ்வளவு அழகியாகப் படைத்தாய்?''
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
"இருக்கட்டும்... ஏன் அவளை இவ்வளவு நல்ல சமையல் நிபுணராகப் படைத்தாய்?''
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
கடைசியாக அவன் கேட்டான்: 
"எல்லாம் சரி கடவுளே... ஆனால் அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்''
கடவுள் நிதானமாகச் சொன்னார்:
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
சி.ரகுபதி, 
போளூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT