தினமணி கதிர்

சிரி... சிரி... 

DIN

* "நீங்க தூங்கும்போது கூட ஏன் தலையில விக் போட்டுக்கிறீங்க?''
"கனவுல திடீர்ன்னு அழகான பொண்ணு வந்தா?''

* அவள்: என்ன உன் கணவர் சாப்பிட்டு கை கழுவாம மொட்டை மாடிக்குப் போறாரு?
இவள்: எச்ச கையால அவரு காக்காய் ஓட்டப் போறாராம்.

* "பேங்குக்குப் போன அவரை ஏன் ரெண்டு பேர் கைத்தாங்கலா பிடிச்சுக்கிட்டுப் போறாங்க''
"அவருக்குப் பேங்க்ல பேலன்ஸ் இல்லையாம்''

* "நம் மன்னர் எதுக்கு அரண்மனை நிறையப் பூனை வளர்க்கிறாராம்?''
"போருக்குக் கிளம்பும்போது பூனை குறுக்கே வந்ததுன்னு சொல்லி நைஸô போருக்குப் போகாம இருக்கத்தான்''
வி.சாரதி டேச்சு, சென்னை-5.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT