தினமணி கதிர்

கிளின்டனின் திரில்லர் நாவல்!

DIN

கிளின்டன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர். இவருக்கு திடீரென திரில்லர் நாவல் எழுத ஆசை எழுந்துள்ளது. அதனை வடிவமைத்து, மிகச்
சிறந்த விற்பனை புத்தகமாக்க ஜேம்ஸ் பேட்டர்சனுடன் இணைந்துள்ளார். இப்படி பிரபலங்களுடன் இணைந்து, அவற்றை வெற்றிகரமாக்க உதவுபவர்தான் எழுத்தாளர் பேட்டர்சன். "பென்குயின் ராண்டம் ஹவுஸ்' இந்த நாவலை வெளியிடப் போகிறது. விற்பனை மில்லியன் அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
- ராஜிராதா, பெங்களூரு. 
பத்து கம்பன்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT