தினமணி கதிர்

பிரசாதமாக மாம்பழம் !

DIN

நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியான கோட்டாறில் புராண, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான தேசிக விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் சித்திரை முதல் நாள் அன்று மாம்பழம் பிரசாதமாகத் தருகிறார்கள். இதைச் சித்திரை சம்பிரதாயமாக நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
 உ.ராமநாதன், நாகர்கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT