இந்தியாவில் முதன் முதலாக புழக்கத்திற்கு ஒரு ரூபாய் நாணயம் வந்தது 1542-இல்தான். இந்த நாணயம் முழுக்க முற்காலத்தில் வெள்ளியால் ஆனது. ஷெர்ஷா சூரி எனும் மன்னனின் காலத்தில் புழக்கத்திற்கு வந்த ஒரு ரூபாய் நாணயம் 179 கிராம் எடை உள்ளதாக இருந்ததாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.