முகப்பு
தினமணி கதிர்

 பத்தாம் பசலி

அக்பர்  காலத்தில்  பத்து ஆண்டு காலத்தைப் பசலி கணக்கு  என்று குறிப்பிட்டார்கள்.  இந்த கணக்கு  முறை ஏற்படுத்தப்பட்ட  கி.பி. 600}ஆவது ஆண்டை   "பத்தாம் பசலி'  என்று  கூறுவார்கள்.  

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:07 AM
பகிர்:

அக்பர்  காலத்தில்  பத்து ஆண்டு காலத்தைப் பசலி கணக்கு  என்று குறிப்பிட்டார்கள்.  இந்த கணக்கு  முறை ஏற்படுத்தப்பட்ட  கி.பி. 600}ஆவது ஆண்டை   "பத்தாம் பசலி'  என்று  கூறுவார்கள்.  அதிலிருந்து பழைய சம்பிரதாயங்களை விடாது  புதிய நல்ல கருத்துக்களை  ஏற்றுக் கொள்ளாதவர்
களை  பத்தாம் பசலிகள் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.