தினமணி கதிர்

சிரிக்காதே

DIN

"சிரிக்காதே'  என்னும் தலைப்பில்  1939-ஆம் ஆண்டு  படம் ஒன்று  வெளியானது. இது ஐந்து  சிறுகதைகளின்  தொகுப்பு.  ஒவ்வொரு   சிறுகதையையும்   தனித்தனியே  ஒவ்வொரு  இயக்குநர்  இயக்கினார்.

வாலியோடு  "மாம்பலம்  கிளப் அவுஸில்'  குடியிருந்தார்  ஓர்  இளைஞர். இருவருமே  திரைப்பட  வாய்ப்புகளைத்  தேடி  அலைந்து  கொண்டிருந்த  நேரம் அது.  ஆனால்  மிக  நம்பிக்கையோடு  அந்த வாலிபர்  சொன்னார்:  ""நீ  பார்த்துக் கொண்டே  இரு வாலி.  நிச்சயம்  நம்ப ரெண்டு  பேருக்கும்  ஒரு நாள் வரும்.  படத் தயாரிப்பாளர்கள்  நம்ம வீட்டு வாசல்ல நிக்கிற  நாள் வரும்'' என்று.

அப்படிச் சொன்னவர்: நாகேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT