தினமணி கதிர்

மைக்ரோ கதை

DIN

வீட்டுக்கு வந்த ராமசாமி கோபாலிடம், " என்ன இது மூணு மூக்குக் கண்ணாடியை மேஜையில் வெச்சிருக்கே? மூணு பேர் கண்ணாடியா?'' என்று கேட்டான். அதற்கு கோபால், "ஒண்ணு படிக்கிறதுக்கு... ஒண்ணு எழுதுறபோது போட்டுக்கிறதுக்கு... இன்னொண்ணு இந்த ரெண்டு கண்ணாடிகளையும் தேடுவதற்கு'' என்றான்.
 சு.ஆறுமுகம், கழுகுமலை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT