தினமணி கதிர்

மைக்ரோ கதை

வீட்டுக்கு வந்த ராமசாமி கோபாலிடம், " என்ன இது மூணு மூக்குக் கண்ணாடியை மேஜையில் வெச்சிருக்கே? மூணு பேர் கண்ணாடியா?'' என்று

DIN

வீட்டுக்கு வந்த ராமசாமி கோபாலிடம், " என்ன இது மூணு மூக்குக் கண்ணாடியை மேஜையில் வெச்சிருக்கே? மூணு பேர் கண்ணாடியா?'' என்று கேட்டான். அதற்கு கோபால், "ஒண்ணு படிக்கிறதுக்கு... ஒண்ணு எழுதுறபோது போட்டுக்கிறதுக்கு... இன்னொண்ணு இந்த ரெண்டு கண்ணாடிகளையும் தேடுவதற்கு'' என்றான்.
 சு.ஆறுமுகம், கழுகுமலை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT