முகப்பு
தினமணி கதிர்

இவர்களும் புத்தகமும்!

கிரேக்க நாட்டு சிந்தனையாளர்  சாக்ரடீசுக்கு  மரண தண்டனை  விதிக்கப்பட்டு  விஷம் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டிருந்தாராம்.

Updated On : 16 ஏப்ரல், 2022 at 5:12 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:29 PM

கிரேக்க நாட்டு சிந்தனையாளர்  சாக்ரடீசுக்கு  மரண தண்டனை  விதிக்கப்பட்டு  விஷம் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டிருந்தாராம்.

லிபியா  நாட்டு புரட்சியாளர்  உமர் முக்தார் தூக்குக் கயிற்றை அவர் கழுத்தில்  மாட்டும்  வரை படித்துக் கொண்டிருந்தாராம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.