முகப்பு
தினமணி கதிர்

நிலம் தந்தவருக்கு சிலை!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி  நிறுவனத்திற்கு  நிலம்  கையகப்படுத்தியபோது, தம்முடைய  600  ஏக்கர்  நிலத்தை  நன்கொடையாக

Updated On : 17 ஏப்ரல், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:29 PM

நெய்வேலி பழுப்பு நிலக்கரி  நிறுவனத்திற்கு  நிலம்  கையகப்படுத்தியபோது, தம்முடைய  600  ஏக்கர்  நிலத்தை  நன்கொடையாக கொடுத்தவர் ஜம்புலிங்கம் என்பவர். அவரைப் பாராட்டும்  வகையில் நெய்வேலி பழுப்பு  நிலக்கரி  நிறுவனத்தின் இரண்டாவது  வாயிலில்  அவருக்கு  பொது மக்களால்  சிலை வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.