தினமணி கதிர்

ஏன் சிரிக்கின்றாய்..?

மயிலை மாதவன்


புகழ் பெற்ற பிரெஞ்சு புதின ஆசிரியர் பால் சாக் வீட்டுக்குள் ஓர் இரவு திருடன் நுழைந்துவிட்டான்.  அவரது மேஜையை துழாவிக் கொண்டிருந்தபோது, பால் சாக் அதை பார்த்து விட்டார். அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

""ஏன் சிரிக்கிறாய்?'' என மிரட்டினான் திருடன்.

""பகலில் நான் தேடியும் கிடைக்காத பணம் இரவில் நீ கண்டுபிடித்து விடலாம் என எண்ணி இவ்வளவு சிரமப்படுகிறாயே..? இதை  எண்ணிப் பார்த்தேன். சிரித்துவிட்டேன்'' என மீண்டும் சிரித்தார் பால் சாக். இதைக் கேட்டு திருடனும் சிரித்துவிட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT