தினமணி கொண்டாட்டம்

மூன்றுமுறை மகிழ்ச்சி!

DIN

என்னுடைய வாழ்க்கையில் -ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்-நான் மூன்று முறை மகிழ்ச்சியடைந்தேன்.

முதன்முதலில் இந்த நாட்டுக்குத் "தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டி,அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் சட்டமன்றத்தில் "தமிழ்நாடு வாழ்க' என்று முழக்கம் செய்தபோது என் 58 ஆண்டுகாலத்திலும் கீதத்தை-செவியில் பாயாத செந்தேனை-பார்த்தறியாத காட்சியை நான் உணர்ந்தேன்.

இரண்டாவதாக, சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தபோது மகிழ்ந்தேன்.

மூன்றாவதாக,இனி தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி இல்லை என்று அறிவித்தபோது மகிழ்ந்தேன்.
("சட்டமன்றத்தில் அண்ணா' புத்தகத்திலிருந்து)
திருநீலக்குடி மா.உலகநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT