தினமணி கொண்டாட்டம்

திருவாரூர் கோயிலில் ஓவியங்கள்

ராஜிராதா

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தேவாசிரியன் என அழைக்கப்படும் மண்டபத்தில் கூரையில் அற்புதமான ஓவியங்களை காணலாம்.
இதே போல் கமலாம்பாள் கோயில் யாகசாலை உச்சி, சித்ர சபாபதி மண்டபம் உள்ள கூரை ஓவியங்களும் காணப்பட வேண்டிவை.
இதன் அடிப்படை ஓவியங்கள் வரைந்து குறைந்தது 400 ஆண்டுகளாவது ஆகியிருக்கும் என கணக்கிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT