மகளிர்மணி

டிப்ஸ்... டிப்ஸ்...

DIN

அப்படியா?
* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபகச் 
சக்தியையும் உண்டாக்கும்.
- கூ.முத்துலட்சுமி

* தேங்காயைச் சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால்; தயிர் மூன்று நாட்கள் வரை புளிக்காமலிருக்கும்.
- கே.பிரபாவதி

* புளித்த தயிரை வடிகட்டி வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தபின் சீயக்காயுடன் போட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் குளிர்ச்சியை தரும்.
- பி.கவிதா

* மாங்கொட்டைகளை உடைத்து உள்ளிருக்கும் பருப்பைத் தூள் செய்து சாதத்தில் போட்டு, உப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்.
- அமுதா அசோக்ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT