மகளிர்மணி

பொரி அரிசி கஞ்​சி​யின் ஆரோக்​கிய நன்​மை​கள்!

பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால் வாதம், கபம் சம்​பந்​த​மான நோய்​கள், வாந்தி வரு​வது போன்ற

தினமணி

பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால் வாதம், கபம் சம்​பந்​த​மான நோய்​கள், வாந்தி வரு​வது போன்ற பிரச்​னை​கள் காணா​மல் போய்விடும்.

எந்த நோயாக இருந்​தா​லும் உடல் சோர்வு ஏற்​ப​டும்​போது நெற்​பொரி (அரி​சிப் பொரி) கஞ்சி குடிக்க, நோயி​னால் உண்​டா​கிற உடற்​சோர்வு மாறும். உடல் வன்மை பெரு​கும். அதிக தாகம் எடுப்​பது, வாந்தி, வயிற்​றுப்​போக்கு, வயிறு மந்​தம், நாக்கு ருசி​யில்​லா​மல் போவது போன்ற பிரச்​னைக்கு நெற்​பொரி கஞ்சி நல்ல தீர்வு.


பால் கஞ்சி: பச்​ச​ரி​சி​யும் பசும்​பா​லும் சேர்த்து காய்ச்​சு​வது, பால் கஞ்சி! இதைக் குடித்து வரும்​போது பித்​தத்​தால் வரும் உடல் எரிச்​சல் தீரும், ஆண்மை பெரு​கும்.

கொள்​ளுக் கஞ்சி: கொள்​ளும் அரி​சி​யும் சேர்த்து காய்ச்​சும் கஞ்சி! இதைக் குடிப்​ப​தால், நல்ல பசி உண்​டா​கும்.


- வேத​வல்லி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT