மகளிர்மணி

வாழ்க்கை வரலாற்றை எழுத நேரம் வரவேண்டும்!

DIN

"என் தனிப்பட்ட வாழ்க்கை , திரை வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும் , தனிமைத்தாயாக வாழ்க்கை நடத்துவது பற்றியும் சுயசரிதை எழுதும்படி பலரும் என்னிடம் கேட்பதுண்டு, சரி எழுதலாமென்று தொடங்கியபோது சரிவர எழுத வரவில்லை. தங்கு தடையின்றி எழுதுவதற்கும் நல்ல நேரம் வாய்க்க வேண்டும். வலுக்கட்டாயமாக சுயசரிதையை எழுதக் கூடாது என்ற எண்ணத்தில் அத்திட்டத்தை ஒத்தி வைத்துள்ளேன்'' என்று 59 வயதாகும் நீனா குப்தா கூறியுள்ளார்.
 - அருண்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT