மகளிர்மணி

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு உதவுபவர்

DIN

"விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று ஒரு நிலையான இடத்திற்கு வந்த பின்னர், பொருளாதாரம், நிதி நிலையில் பின் தங்கியுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவது கடமையாகும். பிரச்னைகள் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் மனிதாபிமானத்தை மறந்து வருகிறோம். என்னுடைய சாதனை, கிடைத்த புகழ் அனைத்தும் நான் ஈடுபட்ட விளையாட்டில் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு நாளின் முடிவிலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பதோடு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்'' என்று கூறுகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவி மித்தாலி ராஜ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT