மகளிர்மணி

ஹெல்த் டிப்ஸ்

DIN

• குளிர்ந்த நீரில் எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
• மாலை 5.00 மணிக்கு பிறகு திட மான உணவுகளை உண்பதை தவிர்க்கவும்.
• அதிகாலையில் அதிகமாக நீர் அருந்துங்கள். ஆனால் இரவில் குறைந்த அளவு நீரையே அருந்த வேண்டும்.
• இரவு 10.00 மணியில் இருந்து அதிகாலை 4.00 மணிவரையான நேரமே தகுந்த நித்திரைக்குரிய நேரமாகக் கருதப்படுகின்றது.
• உணவை உட்கொண்டவுடன் உறங்குவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
• தொலைபேசி அழைப்புகளில் உரையாடும்போது இடது காது பக்கமாக உரையாடுவதே நன்மையானது.
 - கவிதாகணேஷ், கோவிலாம்பூண்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT