மகளிர்மணி

பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வேண்டுமா?

ஆர். ராமலட்சுமி

உணவுப் பண்டங்களை எண்ணெய்யில் வறுக்கும்போது பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உப்பை தெளித்து விட்டால் உணவுப் பண்டங்கள் பாத்திரத்தோடு ஒட்டாது.

தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ததும் வெயிலில் காய வைத்தால் அதிலுள்ள வாடையும் போய்விடும். கிருமிகளும் அண்டாது.

பித்தளை, செம்புப் பாத்திரங்களை வெந்நீரில் சோப்பு போட்டுக் கரைத்த கரைசலில் கழுவி பின்பு வினிகரில் உப்பைக் கலந்து நன்றாகத் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.

வாணலியில் கறைபோக சமையல் உப்பைப் போட்டு சூடுபடுத்திவிட்டு பேப்பரால் துடைத்தால் பளபளக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT