மகளிர்மணி

ஆவாரம் பூ அடை

பருப்புகளை  ஒன்றாக ஒரு மணி  நேரம்  ஊற வைக்கவும்.  அவற்றுடன்  காய்ந்த மிளகாய்,  பூண்டு,  இஞ்சி, சோம்பு சேர்தது  நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

DIN

தேவையானவை

ஆவாரம் பூ  -  1 கிண்ணம்
கோதுமை  ரவை  -  1 கிண்ணம்
வெங்காயம்  - 1
கொத்துமல்லித் தழை  - 1 கைப்பிடி அளவு
கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு - தலா  200 கிராம்
காய்ந்த மிளகாய்  - 4
இஞ்சி  -  1 சிறு துண்டு
பூண்டு  -  4 பல்
சோம்பு  -  1 தேக்கரண்டி
உப்பு  - தேவைக்கேற்ப
எண்ணெய்  - 50  மில்லி

செய்முறை:   

பருப்புகளை  ஒன்றாக ஒரு மணி  நேரம்  ஊற வைக்கவும்.  அவற்றுடன்  காய்ந்த மிளகாய்,  பூண்டு,  இஞ்சி, சோம்பு சேர்தது  நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு  கோதுமை ரவையைப்  ஒரு மணி  நேரம் ஊறவைத்து அரைத்த பருப்புக் கலவையுடன்  கலக்கவும்.  இதனுடன் நறுக்கிய வெங்காயம்,  ஆவாரம்பூ, கொத்தமல்லித்தழை,  உப்பு சேர்த்துக் கலக்கவும்.  தோசை தவாவில்  மாவை அடைகளாக  ஊற்றி,  எண்ணெய்விட்டு  இருபுறமும்  பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT