மகளிர்மணி

கேரட், பேரீச்சை ஜூஸ் 

கேரட் துருவல் மற்றும் கொட்டை  நீக்கிய பேரீச்சம் பழங்கள், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியிலிட்டு, அதனுடன்  காய்ச்சி ஆறவைத்தப் பாலை சிறிது சிறிதாகச்  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில்  வாசனைக்கு

காந்தி

தேவையானவை: 

கேரட்  துருவல்  -  50 கிராம்
காய்ச்சியப் பால் -    2 டம்ளர்
பேரீச்சம் பழம் - 50 கிராம்
சர்க்கரை - 2 தேக்கரண்டி 
ஏலக்காய் தூள் -  சிறிது

செய்முறை:  

கேரட் துருவல் மற்றும் கொட்டை  நீக்கிய பேரீச்சம் பழங்கள், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியிலிட்டு, அதனுடன்  காய்ச்சி ஆறவைத்தப் பாலை சிறிது சிறிதாகச்  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில்  வாசனைக்கு ஏலக்காய் தூள் சேர்த்து வழங்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: மக்கள் அச்சம்!

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT