மகளிர்மணி

அரசு மர கொழுந்து இலை துவையல்

அரச மரக் கொழுந்து இலைகள்,  புளி, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து  அதில் போட்டு நன்றாக  அரைக்கவும்.

சௌமியா சுப்ரமணியம்

தேவையான பொருள்கள்:

அரச மர கொழுந்து இலைகள் -1 கிண்ணம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4  தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
மிளகாய் வற்றல் -  6  
பெருங்காயம் - 1சிட்டிகை

செய்முறை: 

அரச மரக் கொழுந்து இலைகள்,  புளி, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து  அதில் போட்டு நன்றாக  அரைக்கவும். சத்தான அரச மர கொழுந்து இலைகளின் துவையல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT