அரசு மர கொழுந்து இலை துவையல்
அரச மரக் கொழுந்து இலைகள், புளி, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து அதில் போட்டு நன்றாக அரைக்கவும்.
தேவையான பொருள்கள்:
அரச மர கொழுந்து இலைகள் -1 கிண்ணம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - 1சிட்டிகை
செய்முறை:
Advertisement
Advertisement
அரச மரக் கொழுந்து இலைகள், புளி, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து அதில் போட்டு நன்றாக அரைக்கவும். சத்தான அரச மர கொழுந்து இலைகளின் துவையல் தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.