FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கவார் சப்ஜி

வாணலியில்  எண்ணெய் விட்டு  காய்ந்ததும்  கடுகு,  பெருங்காயம்,  ஓமம், மஞ்சள் தூள்  ஆகியவற்றை  தாளித்து,  பின்  நறுக்கிய  கொத்தவரங்காயைச் சேர்த்து  நன்றாக  வதக்கவும்.

Dinamani
1 பிப்ரவரி 2024, 1:53 pm IST
பகிர்:


தேவையானவை:

கொத்தவரங்காய்  - 100 கிராம்
ஓமம் -  அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள்  - 2 தேக்கரண்டி
பெருங்காயம்  -  1 சிட்டிகை
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள்  தூள்  - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  

Advertisement

Advertisement

வாணலியில்  எண்ணெய் விட்டு  காய்ந்ததும்  கடுகு,  பெருங்காயம்,  ஓமம், மஞ்சள் தூள்  ஆகியவற்றை  தாளித்து,  பின்  நறுக்கிய  கொத்தவரங்காயைச் சேர்த்து  நன்றாக  வதக்கவும்.  இதில் தண்ணீர்விட்டு, மஞ்சள் தூள்,  மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக  வேக விடவும். நன்கு  வெந்ததும்  இறக்கவும்.  பூரி, சப்பாத்தியுடன்  பரிமாற சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments