மகளிர்மணி

டிப்ஸ்... டிப்ஸ்...

எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.

DIN

எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.
காலையில் செய்த சாம்பாரை இரவில் உபயோகப்படுத்த சிறிது வெந்தயம், தனியாவை வறுத்துப் பொடித்து அத்துடன் 3 தேக்கரண்டி சீரகத்தைச் சேர்த்து அரைத்துவிட சாம்பார் மணக்கவும்.
எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச் சாறு சேர்த்தால், சூப்பின் சுவையே அலாதிதான்.
 ஊறுகாய் செய்யும்போது, உப்பை லேசாக வறுத்துப் போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
புளித்த தோசை மாவு கொஞ்சமாக இருந்தால், அதில் மூன்றுபடி ஜவ்வரிசியை ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து போண்டா சுவையாக இருக்கும்.
வெண்டைக் குழம்பு  வைத்தால் அதில் ஒரு கரண்டி அரிசி மாவை போட்டுவிட்டால், வெண்டைகள் கரையாமலேயே இருக்கும்.
 முருங்கைக் கீரையை மரத்தில் இருந்து உடைத்ததும் உடனடியாக நீரில் நனைத்துவிட்டால், இரு நாள்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

SCROLL FOR NEXT