மகளிர்மணி

பாட்டி வைத்தியம்..

ஆர்.கே. லிங்கேசன்


அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் தேங்காய்ப் பால் விட்டு கூட்டுப் போல சமைத்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் முற்றிலும் குணமாகும்.

தூக்கம் வராமல் இருந்தால், வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி இரவு படுக்கும்போது உண்டு, பின்னர் பசும்பால் குடித்தால் போதும். நல்ல தூக்கம் உடனே வரும்.

நீர்க்கடுப்பு குணமாக, மோருடன் எலுமிச்சம்சாறை கலந்து இரண்டு டம்ளர் குடித்தால் போதும்.

பச்சை வெந்தயத்தை கெட்டித் தயிரில் போட்டு சாப்பிட்டுவர, சூடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண் குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT